TM Homepage
கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கரிமச் சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமையன்று (மே 3) கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கரிமச் சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமையன்று (மே 3) கூறினார்.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து பொது மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
புதுடெல்லி: இவ்வாண்டின் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நம்பிக்கை தரும் வகையில் மீண்டெழுந்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ்.
சிங்கப்பூரில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண்களுக்கான நிகழ்ச்சி ஏப்ரல் 28ஆம் தேதி காரிடாஸ் வில்லேஜில் நடைபெற்றது.
தங்க விலை
திரைப்பட நேரங்கள்
சூர்யா: வாடிவாசல், புறநானூறு படங்கள் நிச்சயம் உருவாகும்
‘வாடிவாசல்’, ‘புறநானூறு’ ஆகிய படங்களில் தாம் நடிக்கப்போவது உறுதி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கீர்த்தி
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீடா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நெல்சன்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்நிறுவனத்துக்கு ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.